உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரெய்டு: சோமனூரில் ஒரு டன் குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: சோமனூரில் செயல்பட்டு வந்த குட்கா குடோனில் இருந்து ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.



கோவை: சோமனூரில் செயல்பட்டு வந்த குட்கா குடோனில் இருந்து ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கோவையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாதத்தில் மட்டும், சூலூர் கண்ணம்பாளையம் உட்பட நகரில் முக்கிய இடங்களில் இதுவரை மூன்று குடோன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.



தற்போது நான்காவது குடோனாக சோமனூர் பகுதியில் உள்ள ஒரு குட்கா குடோன் செயல்படுவதை அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அங்கு நேற்று (திங்கட்கிழமை) சோதனையி நடத்தி, ஒரு டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "இந்த குடோனின் உரிமையாளர் ஜித்து மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது போன்ற குடோன் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் கோவையில் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...