கோவை : மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மேட்டுப்பாளையத்தில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது.
கோவை : மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அனைத்துக் கட்சியினர் சார்பில் மேட்டுப்பாளையத்தில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது.

காரமடை ஆசிரியர் காலனி அருகே தொடங்கி இந்த ஊர்வலமானது சுமார் 2 கிலோ மீட்டர் வரை மேட்டுப்பாளையம் - கோவை முக்கிய சாலையின் வழியாக காரமடை கார் ஸ்டேண்டு அருகே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் மறைந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க., கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமின்றி அனைத்து கட்சியினைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காரமடை ஆசிரியர் காலனி அருகே தொடங்கி இந்த ஊர்வலமானது சுமார் 2 கிலோ மீட்டர் வரை மேட்டுப்பாளையம் - கோவை முக்கிய சாலையின் வழியாக காரமடை கார் ஸ்டேண்டு அருகே நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் மறைந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க., கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டுமின்றி அனைத்து கட்சியினைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.