புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவிகள்

கோவை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினர்.


கோவை : புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தலை முடியை தானமாக வழங்கினர். 



பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் 'விருக்ஷா' என்ற வாராந்திர நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக 'ரெட் ரிப்பன்' என்ற தலைப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கீமோதெரபி என்ற சிகிச்சைக்காக தலைமுடியை இழந்தவர்களுக்கு உதவும் வகையில், தலைமுடியை தானமாக வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி, பெண்கள் பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 30 பேர் தங்களது முடியை தானமாக கொடுத்தனர்.



இதில், சேகரிக்கப்பட்ட முடியை இந்திய புற்றுநோய் மையத்தின் உதவியுடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இருக்கின்றனர். 



இது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான மாணவர் டி. திரவியம் பேசுகையில், " கோவை மாநகரில் உள்ள கல்லூரிகிளில் இருந்து ஏராளமான மாணவிகள் தங்களது முடியை தானமாக வழங்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 இன்ச்சிற்கும் அதிகமான முடிகளைப் பெற்றுள்ளோம்," என்றார். 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...