முதலமைச்சருக்கு முகநூல் மூலம் கொலைமிரட்டல் : திருப்பூரைச் சேர்ந்தவர் கைது

திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு முகநூல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பூர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு முகநூல் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். 

தி.மு.க., தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். அன்று அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதற்காக பல்வேறு நீதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரும் கருணாநிதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராசுக்குட்டி எனும் கனகசுந்தரம் என்பவர் முகநூலில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா இருவரையும் விமர்சித்தும் கெட்ட வார்த்தைகளிலும் பதிவு செய்திருந்தார்.



கடந்த 8-ம் தேதி இரவு விடுத்த முகநூல் பதிவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இருவருக்கும் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் கணேசன் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் கனகசுந்தரத்தை கடந்த 11-ம் தேதி கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...