2397.94 அடி நீர் இருப்புடன் காட்சியளிக்கும் இடுக்கி அணை : 5 மதகுகள் மூலமாக நீர் வெளியேற்றம்

இடுக்கி: கனமழை காரணமாக கேரளத்தின் 27 அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.


இடுக்கி:  கனமழை காரணமாக கேரளத்தின் 27 அணைகள் நிரம்பியுள்ளன. இதன் காரணமாக அவற்றை ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இது போல 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இன்னும் 5 அடி தண்ணீர் பெருகினால் அணை முழு கொள்ளவை எட்டி விடும். நேற்று மாலை அணையின் நீர் மட்டம் 2398 அடியை எட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையின் மதகுகளைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அணையின் ஐந்து மதகுகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.



இடுக்கி அணையில் கடந்த 1992-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பிறகு 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அணையைத் திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...