விக்ரமின் மகன் துருவ் கார் விபத்து : 3 ஆட்டோக்கள் சேதம்

சென்னை: தேனாம்பேட்டை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயமடைந்தார்.

சென்னை: தேனாம்பேட்டை அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஓட்டி வந்த கார் மோதிய விபத்தில் மூன்று ஆட்டோக்கள் சேதமடைந்தன. ஒருவர் படுகாயமடைந்தார்.

நடிகர் விக்ரமின் மகன் துருவ். இவர் தெலுங்கில் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.



இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் காவல் ஆணையர் இல்லம் அருகே அவர் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

விபத்து நடந்ததைத் தொடர்ந்து காரில் இருந்த மூன்று பேரும் தப்பியோடினர். தொடர்ந்து, வருண் என்பவரைப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, துருவ் அதிவேகமாக காரை இயக்கியதாகத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் மீது அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...