​நொய்யலாற்றில் சாயநீர் கலப்பதால் மீண்டும் நுரை வரும் அவலம் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் : நொய்யலாற்றில் தொடர்ந்து சாயநீர் கலந்து வருவதால் மீண்டும் நுரை பொங்கி வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் : நொய்யலாற்றில் தொடர்ந்து சாயநீர் கலந்து வருவதால் மீண்டும் நுரை பொங்கி வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால், நொய்யல் நதியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நொய்யலாற்றில் வெள்ளம் அதிகரித்து வருவதை சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட சாய ஆலையினர் சுத்திகரிக்கப்படாத சாய கழிவு நீரை மீண்டும் நொய்யலில் திறந்து விட்டுள்ளனர். 



இதன் காரணமாக, ராயபுரம் - பெத்திகுட்டை அணைப்பகுதியில் நுரையானது அதிகளவில் பொங்கி வழிகிறது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சாயநீர் நொய்யலில் கலப்பதை தடுத்து நொய்யல் நதியை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு நொய்யலில் இதேபோன்று சாய கழிவு நீரால் நுரை பொங்கி ஓடியது குறிப்பிடத்தக்கது.​

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...