சென்னை: கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று முதல் இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் இன்று முதல் இரு தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளையும் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு உள்மாவட்டங்களில் மழை பெய்யும். கோவையைப் பொறுத்தவரையில் வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளையும் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை, வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு உள்மாவட்டங்களில் மழை பெய்யும். கோவையைப் பொறுத்தவரையில் வடக்கு உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.