மறைந்த கருணாநிதிக்கு திருப்பூரில் அனைத்து கட்சிகள், தொழில் அமைப்புகள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம்

திருப்பூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் அனைத்து கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர் : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் அனைத்து கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் மெளன ஊர்வலம் நடைபெற்றது.



மறைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மாலை 4 மணி அளவில் திருப்பூரில் உள்ள தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள், தொழிற் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஊர்வலமானது திருப்பூர் ரயில் நிலையம் அருகிலிருந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நிறைவடைந்தது. பின்னர், மாநகராட்சி அருகே கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...