நிரம்புகிறது சிறுவாணி அணை: கோவையின் மற்ற அணைகளின் நிலவரம் தெரியுமா?

கோவை: தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் கோவையின் நீராதாரங்களாக விளங்கும் அணைகள் நிரம்பி வருகின்றன.

கோவை: தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள காரணத்தால் கோவையின் நீராதாரங்களாக விளங்கும் அணைகள் நிரம்பி வருகின்றன.

சிறுவாணி அணையானது அதன் மொத்த கொள்ளளவான 49.53 அடியில் தற்போது 47382 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று 76 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 9400 கன அடியாக இருப்பதால் அந்த அணையும் விரைவில் நிரம்ப உள்ளது.

அணைகளின் நிலவரம்

சிறுவாணி அணை







மொத்த கொள்ளளவு : 49.53 அடி 

நீர் இருப்பு : 47.82 அடி 

மழை அளவு : 76 மிமீ

பில்லூர் அணை







மொத்த கொள்ளளவு : 100.00 அடி 

நீர் இருப்பு : அடி 

நீர் வரத்து : 9400 கன அடி

ஆழியார் அணை







மொத்த கொள்ளளவு : 120.00 அடி 

நீர் இருப்பு : 118.20 அடி 

நீர் வரத்து : 1449 கன அடி

சோலையாறு அணை







மொத்த கொள்ளளவு : 160 அடி 

நீர் இருப்பு : 162.84 அடி 

நீர் வரத்து : 6316.20 கன அடி

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...