சென்னை ராஜாஜி ஹாலில் கூட்ட நெரிசல்; பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சென்னை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை: மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.



தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். போதுமான அளவு போலீசார் பணியில் இல்லாததால், கூட்ட நெரிசலை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி செண்பகம்(60) என்ற மூதாட்டி உட்பட இருவர் பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணன்(37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹால் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...