சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக அண்ணா நினைவிடத்திற்கு வந்தது சந்தனப் பேழை.
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்காக அண்ணா நினைவிடத்திற்கு வந்தது சந்தனப் பேழை.

அந்த சந்தனப் பேழையில், கலைஞருக்கு விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டுள்ளான்." என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தனப் பேழையின் உட்புறம் வெண்ணிற மெத்தை மற்றும் ஒரு தலையணை வைக்கப்பட்டுள்ளது.


அந்த சந்தனப் பேழையில், கலைஞருக்கு விரும்பிய வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. "ஓய்வெடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு கொண்டுள்ளான்." என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தனப் பேழையின் உட்புறம் வெண்ணிற மெத்தை மற்றும் ஒரு தலையணை வைக்கப்பட்டுள்ளது.
