கோவை: ஐந்து வயது மதிக்கத்தக்க யானை ஒன்று பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கொபனாரி வனப்பகுதிக்குள் இருந்தது, கேரளா மாநில எல்லையில் இருந்து 100 மீட்டர் தமிழக எல்லைக்குள் இருந்த அந்த யானை உடல் நலக்குறைவால் அவதியுற்றது.
கோவை: ஐந்து வயது மதிக்கத்தக்க யானை ஒன்று பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கொபனாரி வனப்பகுதிக்குள் இருந்தது, கேரளா மாநில எல்லையில் இருந்து 100 மீட்டர் தமிழக எல்லைக்குள் இருந்த அந்த யானை உடல் நலக்குறைவால் அவதியுற்றது.

இதையடுத்து, வனத்துறை மருத்துவக்குழு அந்த பகுதிக்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த யானை சிகிச்சை பலனின்றி பலியானது. இதைத் தொடர்ந்து, அந்த யானை வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, வனத்துறை மருத்துவக்குழு அந்த பகுதிக்கு சென்று யானைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால், அந்த யானை சிகிச்சை பலனின்றி பலியானது. இதைத் தொடர்ந்து, அந்த யானை வனப்பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.