சோகங்கள் கரைகிறது.; துக்கத்தில் தவித்த தி.மு.க.,வினரை கர்வம் கொள்ள வைத்தது தீர்ப்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இரவு முழுவதும் அழுது தீர்த்த தி.மு.க., தொண்டர்களின் முகம் மலர்ந்துள்ளது.


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, இரவு முழுவதும் அழுது தீர்த்த தி.மு.க., தொண்டர்களின் முகம் மலர்ந்துள்ளது.

தீர்ப்பு குறித்த விவரம் கேட்டறிந்த ஸ்டாலின், கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து, மக்களை நோக்கி கைகூப்பி வணங்கினார். தலைமையும், தந்தையுமான கருணாநிதி இறந்த துயரில் இருந்த அவர், மெரீனா செய்தியைக் கேட்டறிந்து கண்ணீர் மல்க நன்றிகளைத் தெரிவித்தார்.



இதுவே தி.மு.க.,வின் தலைவராக ஸ்டாலின் நாட்டை ஆள்வதற்கு துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இந்த பெருமை மிக்க நொடிகளில் அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர் தலைவருக்கான அஞ்சலி கண்ணீருடன், ஆனந்தக் கண்ணீரையும் சேர்த்தே வடித்தனர். 

ராஜாஜி அரங்கத்தில் திரண்டிருந்த தி.மு.க.,வினர் தீர்ப்பை அறிந்தவுடன் விண்ணைப் பிளக்கும் அளவிற்கு, "வாழ்க., வாழ்க.," என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...