சென்னை: 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்களின் கூட்ட வெள்ளத்தில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு, நள்ளிரவு 1 மணி வரை உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. இதனிடையே, கோபாலாபுரம் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
சென்னை: 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் தொண்டர்களின் கூட்ட வெள்ளத்தில் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு, நள்ளிரவு 1 மணி வரை உறவினர்கள் மற்றும் குடும்பத்தாரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. இதனிடையே, கோபாலாபுரம் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.