கருமத்தம்பட்டி பகுதியில் அரசு மதுபானக் கடையை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் பொதுமக்கள் விருப்பப்படி அரசு மதுப்பானக்கடை திறக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அ.தி.மு.க., தி.மு.க.,பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் அளிக்கப்பட்ட இந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசு மதுபானக்கடை திறக்க வேண்டுமென பொதுமக்கள் பலரும் விருப்பப்படுகின்றனர். இதனால், கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து மது வாங்குவதும், பல கிலோ மீட்டர் மதுக்கடை தேடி செல்வதும் தவிர்க்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுபானக்கடைக்கு எதிராக கருமத்தம்பட்டி பகுதி மக்கள் போராடி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் மதுக்கடையை திறக்கக் கோரி மனு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...