கோவை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதை வலியுறுத்தி 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
கோவை: ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதை வலியுறுத்தி 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.
கோவை ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அறக்கட்டளை இணைந்து குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயப் போட்டியை நடத்தியது.

கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. 1.2 கி.மீ., 2.4 கி.மீ., மற்றும் 3.6 கி.மீ. ஆகிய தொலைவுகளில் நடந்த இப்போட்டிகளை ஸ்வர்கா அறக்கட்டளையின் நிறுவனரும், நிர்வாக மேலாளருமான ஜே. ஸ்வர்ணலதா தொடங்கி வைத்தார். இதில், ஆர்வத்துடன் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

கோவை ரோட்டரி கிளப் மற்றும் மெட்ரோபோலிஸ் அறக்கட்டளை இணைந்து குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயப் போட்டியை நடத்தியது.

கொடிசியா அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 முதல் 15 வயதுடைய குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. 1.2 கி.மீ., 2.4 கி.மீ., மற்றும் 3.6 கி.மீ. ஆகிய தொலைவுகளில் நடந்த இப்போட்டிகளை ஸ்வர்கா அறக்கட்டளையின் நிறுவனரும், நிர்வாக மேலாளருமான ஜே. ஸ்வர்ணலதா தொடங்கி வைத்தார். இதில், ஆர்வத்துடன் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.
