பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக நிதி திரட்டுவதற்காக கோவையில் நடத்தப்பட்ட மாரத்தான் : 2,000 பேர் பங்கேற்பு பொருளாதாரத்தில்

கோவை: பொருளாதாரத்தின் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோவை: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



கோவை தடகள கிளப் மற்றும் கோவை விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளையும் இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது. வ.உ.சி., மைதானத்தில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். 

ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் 10 கி.மீ., 05 கி.மீ., மற்றும் 03 கீ.மீ., என்ற பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியானது, நேரு மைதானத்தில் இருந்து, ஏ.டி.டி. காலனி, ஆர்.டி.ஓ. சாலை, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு மைதானத்திலேயே நிறைவடைந்தது. 

வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. 70,000 வரையிலான பரிசுப் பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. 









Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...