11 ஆண்டுகள் நிறைவு செய்த இண்டிகோ விமான நிறுவனம்: கொண்டாடி மகிழ்ந்த ஊழியர்கள்

கோவை: இண்டிகோ விமான சேவை தனது 11-ம் ஆண்டை நிறைவு செய்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இண்டிகோ விமான சேவை தனது 11-ம் ஆண்டை நிறைவு செய்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை விமான நிலையத்தில் பல்வேறு தனியார் விமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கோவை விமான நிலையத்திற்கு தினமும் சுமார் 35 விமானங்கள் வந்து செல்கின்றன.

தற்போது கோவை விமான நிலையம் சர்வதேச தரத்தில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தனியார் விமான நிறுவனமான இண்டிகோ விமானம், பயணிகளுக்கு கடந்த 11 ஆண்டுகளாக சேவையை நிறைவு செய்து 12-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை விமான நிலையத்தில் அதன் ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாடியும், ஆடிப் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது குறித்து அதன் ஊழியர் ஒருவர் கூறுகையில், "இந்த கொண்டாட்டங்கள் திடீரென அறிவிப்பின்றி நடத்தப்பட்டது. இது ஆச்சரியமான ஒன்றாகவும், மகிழ்ச்சிகரமான நிமிடங்களாகவும் ஊழியர்களுக்கு அமைந்துள்ளது." என்றார்.

Newsletter

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...