மிஸஸ் ஐ.நா., தெற்காசிய பட்டம் வென்றார் கோவையைச் சேர்ந்த ரிதிஷா நிவேதா

கோவை : திருமணமானவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் தெற்காசிய அழகிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த ரிதிஷா நிவேதா முடிசூடிக் கொண்டார்.

கோவை : திருமணமானவர்களுக்கான ஐக்கிய நாடுகளின் தெற்காசிய அழகிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த ரிதிஷா நிவேதா முடிசூடிக் கொண்டார்.

கோவையில் பிரபலமான தனியார் நிறுவனங்களில் தொழிலதிபர் தேவிகா ரமேஷ் என்பவரின் ஆர்.எம்.பி., குழுமம் ஒன்று. இவரது மகள் உள்கட்டமைப்பு டிசைனர் ரிதிஷா நிவேதா. சமூகப் பணிகளில் அதிக ஆர்வம் கொண்ட இவரை, தேசிய இயக்குநர் ரேஷ்மா ஸ்ரீஜயின் பரிந்துரையின் பேரில் ஐக்கிய நாடுகளின் தெற்காசிய உலக அழகிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான திருமணமான பெண்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் கோவையைச் சேர்ந்த ரிதிஷா நிவேதா தெற்காசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதோடு, மிஸஸ் ஐக்கிய நாடுகள் அம்பாசிட்டர் பட்டத்தையும் அவர் கைப்பற்றினார். 

தெற்காசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட நிவேதா, பெண்கள் அதிகாரம், தொழில்முனைவோர் ஊக்குவித்தல் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...