கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்த தாய் மற்றும் மகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சாய்பாபாகோவில் கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் ரமலா என்கிற ரம்யா (வயது 43). இவரது மகன் அபுலாஷ் என்கிற அபிலேஷ் (21). இவர்கள் இருவரும் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்து குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், மீண்டும் அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது கடந்த மாதம் 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரம்யா மற்றும் அபிலேஷ் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...