கோவை: மதுவில் விஷம் கலந்து கொடுத்து பெயிண்டரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவை: மதுவில் விஷம் கலந்து கொடுத்து பெயிண்டரை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவையைச் சேர்ந்த புகழேந்தி என்பவரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரகாஷ்-க்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மனைவியுடன் பிராகாஷ்-க்கு ஏற்பட்ட பழக்கத்தை புகழேந்தி கண்டித்ததால், புகழேந்தியை கொலை செய்ததாக கடந்த 2016-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவையைச் சேர்ந்த புகழேந்தி என்பவரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்த வழக்கில் நாகப்பட்டிணம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று கோவை 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரகாஷ்-க்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
மனைவியுடன் பிராகாஷ்-க்கு ஏற்பட்ட பழக்கத்தை புகழேந்தி கண்டித்ததால், புகழேந்தியை கொலை செய்ததாக கடந்த 2016-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.