இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் : சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்

கோவை: தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை: தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற சாலை போக்குவரத்து தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சி.ஐ.டி.யு., கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் 4-வது மாநாடு கோவை திவ்யோதயா அரங்கத்தில் இன்று நடைபெற்றது.



மாவட்ட தலைவர் பி.வேணுகோபால் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு கொடியை மாவட்ட துணை செயலாளர் அப்துல்கலாம் ஏற்றிவைத்தார். இதனைத்தொடர்ந்து, அறிக்கையின் மீது மாநாட்டு பிரதிநிதிகள் விவாதம் நடத்தி இறுதிப்படுத்தினர். 

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துதல், சுங்கச்சாவடியை தடை செய்தல், மாநில வரி, மாநில நுழைவு வரி என மோட்டார் தொழிலை சீரழிக்கும் வரிவிதிப்புகளை ரத்து செய்தல், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக சாலை போக்குவரத்தை சீர்குலைக்கும் மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை கைவிடுதல் வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாப நோக்கில் செயல்பட வழிவகை செய்யும் இன்சூரஸ் கட்டண உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...