கோவை – பாலக்காடு பயணிகள் ரயில் மீது கல்வீச்சு ; பாலக்காடு ரயில்வே போலீசார் விசாரணை

கோவை: கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாலக்காடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி சென்ற பயணிகள் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பாலக்காடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று மாலை பாலக்காடு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மதுக்கரை அருகே கோவையில் இருந்து புறப்பட்ட பாலக்காடு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலின் மீது மர்ம நபர்கள் திடீரென கல் வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், ரயில்களில் இருந்த பயணிகள் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தெரிவித்துள்ளனர், ஆனால், சம்பவம் நடந்த இடம் பாலக்காடு கோட்டத்திற்குள் வருவதால் உடனடியாக பாலக்காடு ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று பாலக்காடு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...