மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் சிங்காநல்லூர் குளத்தைத் தவிர்க்கும் பறவைகள்

கோவை : மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் கோவை சிங்காநல்லூர் குளத்தில் இருந்து பிற குளங்களுக்கு விரட்டியடிக்கப்படும் சம்பவம் பறவைகள் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மனிதர்களின் அத்துமீறிய செயல்களால் கோவை சிங்காநல்லூர் குளத்தில் இருந்து பிற குளங்களுக்கு விரட்டியடிக்கப்படும் சம்பவம் பறவைகள் ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில நாட்களாகக் கோவையில் பெய்த தென்மேற்கு பருவமழையினால் சிங்காநல்லூர் குளம் நிரம்பி வழிகிறது. இதனால், பறவைகள் வரத்து குறைந்து, ஒரு பாலைவனம் போல அந்தக் குளம் காட்சியளிக்கிறது. பொதுவாக பறவை இனங்கள் அதிகளவு காணப்படும் இடமாக கோவை சிங்காநல்லூர் குளம் திகழ்ந்து வந்தது. அங்கிருந்து பறந்து செல்லும் சில பறவைகளினால் வாலாங்குளத்தில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 



சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் குறைந்து காணப்படுவதற்கு சட்டவிரோதமாக அங்கு மீன்பிடிக்கும் பணிகளே காரணம் என தகவல்கள் கூறுகின்றன. மீனவர்கள் நீண்ட குச்சிகளை வைத்து நீரில் அடித்து மீன்களைப் பிடிப்பது, குளத்தில் இருக்கும் உணவுகளைப் பறவைகள் எடுப்பதற்கு வழியில்லாமல், குளம் முழுவதும் வலைகளை பரவச் செய்திருப்பது போன்ற அத்துமீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். மனிதர்களின் இது போன்ற நடவடிக்கைகளினால் பறவைகள் உணவுக்காக சிங்காநல்லூர் குளத்தை தவிர்த்து, வாலாங்குளத்தை நோக்கி படையெடுக்கின்றனர்.



இதனிடையே, குளத்தின் நீர்மட்டம் அதிகரிப்பினாலும், மரங்கள் மற்றும் மூட்டைகளால் குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது போன்ற காரணங்களால் சிங்காநல்லூர் குளத்தில் பறவைகள் குறைந்து காணப்படுவதற்கான காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...