சாயக் கழிவுகள் கலந்ததால் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் விவசாய கிணறு : விவசாயிகள் வேதனை

திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் விவசாய கிணறு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுகளால் விவசாய கிணறு பயன்படுத்த முடியாத அளவிற்குப் பச்சை நிறத்தில் காட்சியளிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீரால், நீர் நிலைகளும், நிலத்தடி நீரும் மாசடைந்து வருகின்றன. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை எஸ்.பெரியபாளையம் பகுதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்த நீர் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக திடீரென பச்சை நிறமாக மாறிக் காட்சியளித்தது. இதற்கு காரணம் அப்பகுதிகளில் செயல்படும் சாய ஆலை மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவு நீர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விவசாயி பாலகிருஷ்ணன் கூறும் பொழுது, "இப்பகுதியில் செயல்படும் சில சாய ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் சாயக் கழிவு நீரை போர்வெல் மூலம் நிலத்தில் இறக்கி விடுகின்றனர். இதன் காரணமாக நிலத்தடி நீர் கெட்டு முற்றிலும் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, விவசாய நிலங்கள் காய்ந்து போய் உள்ளன. கழிவு நீர் கிணற்றில் கலந்ததன் காரணமாக கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை," இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...