அழிந்து வரும் பிணம் திண்ணி கழுகுகளை பாதுகாக்க கோடநாடு காட்சி முனையில் விழிப்புணர்வு பதாகை

நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளும், கழுகு போன்ற அரிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.

நீலகிரி: மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகளும், கழுகு போன்ற அரிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் வன தூய்மையாளன் என அழைக்கப்படும் பிணந்தின்னி கழுகுகள் மாயார் ஆற்று படுகை மற்றும் தெங்குமரஹாடா பகுதிகளை சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாக இருந்தன. காலப் போக்கில் பல்வேறு காரணங்களால் இந்த வகை கழுகுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து அழிவின் பட்டியலில் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிணந்தின்னி கழுகுகள் அதிகமாக காணப்படும் கோத்தகிரி, கோடநாடு காட்சி முனை பகுதியில் பிணந்தின்னி கழுகுகளை பாதுகாக்க வலியுறுத்தி, அருளகம் டிட்டா அமைப்பு மற்றும் பாறு கழுகுகள் பாதுகாப்பிற்கான தென்னிந்திய கூட்டமைப்பு சார்பில் இன்று விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டது.



இந்த விழிப்புணர்வு பதாகையை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஓய்வு பெற்ற நீலகிரி மாவட்ட தெற்கு வனக்கோட்ட அலுவலர் பத்ரசாமி திறந்து வைத்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...