கோவை: ராபார்ட் பாஷ் நிறுவனம் சார்பில் கோவையில் உள்ள ஆறு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டது.
கோவை: ராபார்ட் பாஷ் நிறுவனம் சார்பில் கோவையில் உள்ள ஆறு பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டது.

ராபார்ட் பாஷ் நிறுவனம் மற்றும் அறம் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் இந்த ஸ்மார்ட் வகுப்புகள், இடிகரையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளி, விளாங்குறிச்சி, அத்திபாளையம், கொண்டயாம்பாளையம், வரதயங்கரபாளையம் மற்றும் கீரணத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் வகுப்புகளை ராபார்ட் பாஷ் நிறுவனத்தின் மத்திய தலைவர் ஸ்ரீராம் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.


ராபார்ட் பாஷ் நிறுவனம் மற்றும் அறம் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் இந்த ஸ்மார்ட் வகுப்புகள், இடிகரையில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளி, விளாங்குறிச்சி, அத்திபாளையம், கொண்டயாம்பாளையம், வரதயங்கரபாளையம் மற்றும் கீரணத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.

இந்த ஸ்மார்ட் வகுப்புகளை ராபார்ட் பாஷ் நிறுவனத்தின் மத்திய தலைவர் ஸ்ரீராம் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
