கோவையில் தொடரும் உணவுப் பாதுகாப்புத் துறையினரின் சோதனை : மேலும் 52 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை : சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 52 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை : சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், 52 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மீன்களில் வேதிப்பொருட்கள் கலந்த வருகின்றனவா..? என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், கோவை புறநகர் பகுதியான சூலூர் பகுதியில் இன்று 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், ஆசாபுரி என்ற கடையில் இருந்து சுமார் 5 கிலோ எடையுள்ள பான்மசாலா குட்கா பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல, நாகம்மாள் ஏஜென்சியில் இருந்து 47 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், காலாவதியான 1,850 லிட்டர் தண்ணீர் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...