எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தே.மு.தி.க., ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசனை

நீலகிரி: எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து உதகையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

நீலகிரி: எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வது குறித்து உதகையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை ஒய்.எம்.சி.ஏ., அரங்கில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. கழக துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள் அழகாபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்ட தே.மு.தி.க.,வை பலப்படுத்தும் நடவடிக்கை குறித்து நகரங்கள், ஒன்றியம் பேரூராட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். பிறகு, எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் பற்றியும், தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு பற்றியும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...