ஜி.எஸ்.டி.,யில் இருந்து நாப்கின்களுக்கு வரிவிலக்கு

பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு, சானிட்டரி நாப்கின்னுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு, சானிட்டரி நாப்கின்னுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்த நிலையில், ஒரு வருடத்தில் 328 பொருட்கள் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான சானிட்டரி நாப்கின்னுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்து. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், மத்திய அரசுக்கு நாப்கின்களை பார்சல் அனுப்புவது போன்று பல்வேறு விதமாக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 28-வது கூட்டம் நிதியமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சானிட்டரி நாப்கின், கைத்தறி பொருட்கள் உட்பட 40 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரி விகிதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் கலந்து கொண்ட டெல்லி நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...