மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்க இடைக்கால தடை- உச்ச நீதிமன்றம்
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 10ம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கி, தர வரிசைப்பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், கருணை மதிப்பெண் தொடர்பான மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 10ம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கி, தர வரிசைப்பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சி.பி.எஸ்.இ.,க்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், கருணை மதிப்பெண் தொடர்பான மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.