கோவை: வால்பாறை அருகே காட்டெருமை மீது மரம் விழுந்த விபத்தில் காட்டெருமை உயிரிழந்தது.
கோவை: வால்பாறை அருகே காட்டெருமை மீது மரம் விழுந்த விபத்தில் காட்டெருமை உயிரிழந்தது.
தோனிமுடி எஸ்டேட் பகுதியில் ஒரு ராட்சத மரம் இன்று விழுந்தது. அப்போது அந்த பகுதியில் காட்டெருமை ஒன்று திரிந்தது. அதன் மேல் மரம் விழுந்த விபத்தில் காட்டெருமை பரிதாபமாக பலியானது.

அங்கு பணியில் இருந்த எஸ்டேட் தொழிலாளர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர், காட்டெருமையை அதே இடத்தில் புதைத்தனர்.

தோனிமுடி எஸ்டேட் பகுதியில் ஒரு ராட்சத மரம் இன்று விழுந்தது. அப்போது அந்த பகுதியில் காட்டெருமை ஒன்று திரிந்தது. அதன் மேல் மரம் விழுந்த விபத்தில் காட்டெருமை பரிதாபமாக பலியானது.

அங்கு பணியில் இருந்த எஸ்டேட் தொழிலாளர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின்னர், காட்டெருமையை அதே இடத்தில் புதைத்தனர்.
