துணை முதலமைச்சர் வருகையின் போது கோவை விமான நிலையத்தை சூழ்ந்த கரும்புகை

கோவை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் வானுயர உயர்ந்த கரும்புகை காரணமாக பரப்பு ஏற்பட்டது.

கோவை: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையின் போது கோவை விமான நிலையத்தில் வானுயர உயர்ந்த கரும்புகை காரணமாக பரப்பு ஏற்பட்டது.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்ய இன்று மாலை 4 மணிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்திருந்தார். அப்போது, விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வானுயர அளவிற்கு கரும்புகை எழும்பியது.



இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சைரன் ஒலித்தபடி வேகமாக உள்ளே சென்றது. இதனால் வெளியே நின்றிருந்த பயணிகளின் உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் பதற்றமடைந்தனர்.

இந்த சூழலில், இது வழக்கமாக நடைபெறும் தீ தடுப்பு ஒத்திகை தான் என்று விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளித்ததால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...