கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை (ஜுலை 22) வெளியிடப்படுகிறது.
கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை (ஜுலை 22) வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக 2018-–2019ஆம் கல்வியாண்டுக்கான 12 பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் விண்ணப்பப் பதிவேற்றம், கல்லூரி அனுமதி அனைத்துமே இணையதளம் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால், மாணாக்கர்களும், பெற்றோர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்திற்கு நேரில் வராமலேயே, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்து கொண்டு, தரவரிசைப் பட்டியல் அறிவித்த பின், தங்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக 2018-–2019ஆம் கல்வியாண்டுக்கான 12 பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 18-ந் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு முதல் விண்ணப்பப் பதிவேற்றம், கல்லூரி அனுமதி அனைத்துமே இணையதளம் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால், மாணாக்கர்களும், பெற்றோர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்திற்கு நேரில் வராமலேயே, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்து கொண்டு, தரவரிசைப் பட்டியல் அறிவித்த பின், தங்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
இந்த நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.