ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது.

கோவை : மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சிப்பட்டறை நடைபெற்றது. 



இந்த நிகழ்ச்சியில், காவல்துறையில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, ஸ்வர்கா பவுண்டேசன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுவர்னலதா மற்றும் அதன் உறுப்பினர்கள் பயிற்சி அளித்தனர். இதில், கோவை மாநகர காவல் ஆணையர் கே. பெரியய்யா மற்றும் துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து செயல்விளக்கம் காட்டினர். 



அப்போது, இது போன்ற நடவடிக்கைகளினால் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்படுவதுடன், சமூகத்தில் நன்மதிப்பு ஏற்படுவதாக போலீஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...