கோவை: மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர்.
கோவை: மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர்.
அதில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மோட்டார் ஆபரேட்டர்களுக்கு அரசாணை 62-ன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தற்போது பணிபுரிந்து வருபவர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகள் பணி முடித்த தினக் கூலி தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு) 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அந்த மனுவை அளித்த பின்னர், "பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என்று குற்றம்சாட்டினர்.
அதில், கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மோட்டார் ஆபரேட்டர்களுக்கு அரசாணை 62-ன் படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தற்போது பணிபுரிந்து வருபவர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகள் பணி முடித்த தினக் கூலி தொகுப்பூதிய துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யு) 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அந்த மனுவை அளித்த பின்னர், "பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை" என்று குற்றம்சாட்டினர்.