எஸ்.என்.ஆர். மைதானத்தின் தரம் உயர்த்த ரூ. 1.39 லட்சம் நிதியுதவி

கோவை: எஸ்.என்.ஆர். மைதானத்தைத் தரம் உயர்த்தும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள கோவையைச் சேர்ந்த 2 கிரிக்கெட் கிளப்புகள் இணைந்து ரூ. 1.39 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

கோவை: எஸ்.என்.ஆர். மைதானத்தைத் தரம் உயர்த்தும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள கோவையைச் சேர்ந்த 2 கிரிக்கெட் கிளப்புகள் இணைந்து ரூ. 1.39 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. 



நண்பர்கள் ரீ-கிரியேஷன் கிளப் மற்றும் ராம்நகர் கிரிக்கெட் கிளப்களின் 50-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, எஸ்.என்.ஆர். மைதானத்தைத் தரம் உயர்த்தும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள இந்த இரண்டு கிரிக்கெட் கிளப்புகளும் இணைந்து ரூ. 1.39 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. 

இது தொடர்பான காசோலையை நண்பர்கள் ரீ-கிரியேஷன் கிளப்பின் நிறுவனர் வி.சங்கரன், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் லட்சுமிநாராயணசாமியிடம் வழங்கினார். 

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....