நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரியமிக்க ரயில் அருங்காட்சியகம் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திறக்கப்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை ரயில் நிலையத்தில் பாரம்பரியமிக்க ரயில் அருங்காட்சியகம் தெற்கு ரயில்வே சார்பில் இன்று திறக்கப்பட்டது.

உதகை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியத்தை சேலம் தெற்கு ரயில்வே பிராந்திய மேலாளர் யு. சுப்பா ராவ் திறந்து வைத்தார். நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் உதகை மலை நிலையம் குறித்த பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே நீலகிரி மலை ரயிலின் புகழைப் போற்றும் வகையிலான அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ரயில் சிக்னல்கள் உள்ளிட்ட ரயில்வேத்துறைக்கு தொடர்பான பொருட்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.


உதகை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியத்தை சேலம் தெற்கு ரயில்வே பிராந்திய மேலாளர் யு. சுப்பா ராவ் திறந்து வைத்தார். நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் உதகை மலை நிலையம் குறித்த பெருமையை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் உள்ளே நீலகிரி மலை ரயிலின் புகழைப் போற்றும் வகையிலான அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும், ரயில் சிக்னல்கள் உள்ளிட்ட ரயில்வேத்துறைக்கு தொடர்பான பொருட்கள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.
