எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் தீர்ப்பு புஸ்வாணம் ஆகும்: கோவையில் தமிழிசை பேட்டி

கோவை: 18 எம்.எல.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வழக்கில் இன்று வரும் தீர்ப்பு அணு குண்டாகவும் இருக்கலாம் என்றும் புஸ்வாணமாகவும் ஆகலாம் என்றும் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

கோவை: 18 எம்.எல.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வழக்கில் இன்று வரும் தீர்ப்பு அணு குண்டாகவும் இருக்கலாம் என்றும் புஸ்வாணமாகவும் ஆகலாம் என்றும் பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருப்பூரில் நடைபெறும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்ள பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "18 எம்.எல்.ஏ.,க்கள் மீதான தீர்ப்பை தமிழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. வரக்கூடிய தீர்ப்பு அணுகுண்டாகவும் இருக்கலாம், புஸ்வாணமாகவும் இருக்கலாம்." என்றார்.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...