கோவை: பணிகளை முறையாக செய்யும் பொருட்டு ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
கோவை: பணிகளை முறையாக செய்யும் பொருட்டு ரயில்வே ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வகுப்பில், சேலம் ரயில்வே கோட்டத்தின் கூடுதல் மேலாளர் ஸ்ரீ சந்திரபால், போக்குவரத்து புலனாய்வு அலுவலர்கள், மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.

இந்த சிறப்பு வகுப்பில், சேலம் ரயில்வே கோட்டத்தின் கூடுதல் மேலாளர் ஸ்ரீ சந்திரபால், போக்குவரத்து புலனாய்வு அலுவலர்கள், மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்று போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.