கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை மக்களை மகிழ்ச்சியடையச் செய்துவிட்டது என்றே கூறிவிடலாம். பாரபட்சமன்றி கோவையின் அனைத்து பகுதிகளிலும் தற்போது மழை பெய்து வருகிறது. அதிகாலையிலேயே தொடங்கிய இந்த மழை நண்பகல் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஒரு நாளில் வால்பாறை வட்டத்தில் மட்டும் 510 மி.மீ மழை பெய்துள்ளது.
சரி, என்னதான் மழை பெய்தாலும் வேலைக்கு போய் தானே ஆகணும்; கிளம்புங்கள்.!