புகார் தெரிவிக்கவும், உணவு ஆர்டர் செய்யவும் புதிய 'செயலி' வெளியிட்டது இந்திய ரயில்வே

கோவை: ரயில் பயணிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களைத் தெரிவிக்கவும் இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.


கோவை: ரயில் பயணிகள் உணவு பொருட்களை ஆர்டர் செய்யவும் மற்றும் ரயில்வே சார்ந்த புகார்களைத் தெரிவிக்கவும் இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், "ரயில் பயணிகள் தங்கள் புகார்கள், கருத்துக்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக பதிவு செய்ய வசதியாக 'Rail MADAD' என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 'menu on rails' என்ற செயலி மூலம் பயணத்தின் போது பயணிகள் தங்கள் உணவுகளை ஆர்டர் செய்யலாம். பராமரிப்பு தொடர்பான புகார்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.



பிளாஸ்டிக் பாட்டில்







பிளாஸ்டிக் இல்லா ரயில்வே நிலையங்களை உருவாக்கும் முயற்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கும் புதிய இயந்திரத்தை கொண்டுவந்துள்ளது ரயில்வே துறை. மேலும் பிளாஸ்டிக் பாட்டில் நொறுக்கும் இந்த புதிய இயந்திரம் பல்வேறு வரவேற்புகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...