நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு தெரியுமா?

நீலகிரி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


நீலகிரி: நீலகிரியில் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் சராசரி அளவாக 40.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-

ஊட்டி 21 மி.மீ, நடுவட்டம் 25 மி.மீ, கல்லட்டி 3 மி.மீ, கிளன்மார்கன் 65 மி.மீ, குந்தா 27 மி.மீ, அவலாஞ்சி 156 மி.மீ, எமரால்டு 47 மி.மீ, கெத்தை 15 மி.மீ, கின்னக்கொரை 2 மி.மீ, அப்பர் பவானி 143 மி.மீ, குன்னூர் 11 மி.மீ, பர்லியாறு 10 மி.மீ, கேத்தி 11 மி.மீ, கோத்தகிரி 11 மி.மீ, கொடனாடு 13 மி.மீ, கூடலூர் 63 மி.மீ, தேவாலா 68 மி.மீ மழை பெய்தது.

மாவட்டத்தின் மொத்த மழை அளவாக 690.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....