புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மலைவாழ் இளைஞர்களுக்கான வாலிபால் போட்டி

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

கோவை : மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இருந்து காளம்பாளையம், அண்மையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், மலைவாழ் இளைஞர்களுக்கு இடையே புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காளம்பாளையத்தில் 'வாலிபால் ஃபர் டைகர்ஸ்' என்ற வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய இயற்கை நிதியம் கோவையைச் சேர்ந்த உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து 2 நாட்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆனைக்கட்டி, புதுக்காடு, ஹலிமோயர், காளம்பாளையம் மற்றும் தெங்குமராடா உள்ளிட்ட பகுதிகளைடச் சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றன. 



இதில், ஆனைகட்டி அணி முதல்பரிசு மற்றும் ரூ. 5,000 ரொக்கப்பரிசையும் கைப்பற்றியது. காளம்பாளையம் 2-வது பரிசை வென்றது. 



"மிக முக்கிய வனப்பகுதிகளில் மோயர் பள்ளத்தாக்கும் ஒன்றாகும். புலிகள் பாதுகாப்பிற்கு அங்கு வசிக்கும் மக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. வாலிபால் போட்டியானது, மலைவாழ் மக்களின் மாலைநேர விளையாட்டாகும்," இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். 

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...