மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.
காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் சமையல் தொழிலாளி இவரது மனைவி சகுந்தலா இவர்களுக்கு மகாலட்சுமி (12), என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும், வைஷ்ணவி (10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.
இவர்கள் இருவரும், இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 மணிக்கு பெள்ளாதி குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், அங்கிருந்த 10 அடி ஆழம் உள்ள நீரில் இவரும் மூழ்கினர்.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் நீருக்கு அடியில் மூழ்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் சமையல் தொழிலாளி இவரது மனைவி சகுந்தலா இவர்களுக்கு மகாலட்சுமி (12), என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும், வைஷ்ணவி (10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.
இவர்கள் இருவரும், இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 மணிக்கு பெள்ளாதி குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், அங்கிருந்த 10 அடி ஆழம் உள்ள நீரில் இவரும் மூழ்கினர்.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் நீருக்கு அடியில் மூழ்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.