மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி சிறுமிகள் பலி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே குட்டையில் முழ்கி அக்காள், தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

காரமடை அருகே உள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் சமையல் தொழிலாளி இவரது மனைவி சகுந்தலா இவர்களுக்கு மகாலட்சுமி (12), என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகளும், வைஷ்ணவி (10) என்ற 5-ம் வகுப்பு படிக்கும் மகளும் இருந்தனர்.

இவர்கள் இருவரும், இன்று பள்ளி விடுமுறை என்பதால் காலை 11 மணிக்கு பெள்ளாதி குளத்தில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், அங்கிருந்த 10 அடி ஆழம் உள்ள நீரில் இவரும் மூழ்கினர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் நீருக்கு அடியில் மூழ்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....