தீவிரமடையும் மழை: கோவை குற்றாலத்தில் நுழைய இரண்டாவது நாளாக தடை

கோவை: தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் குளிக்க இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.



கோவை குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக குற்றாலம் செல்லும் சாலையில் மரங்கள் விழுந்தன. இதனைத் தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக நீர்வரத்து அதிகமாக இருப்பதாகக் கூறி நேற்று கோவை குற்றாலம் மூடப்பட்டது. இந்த நிலையில், இன்றும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....