கோவை, நீலகிரியில் தொடர் மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


கோவை: கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகள், கோவை மற்றும் நீலகிரியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கோவையைப் பொறுத்த வரையில் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பகல் நேரத்திலும் கனமழை பெய்து வருகிறது.

நேற்று மட்டும், அவலாஞ்சியில் 285 மி.மீ, அப்பர் பவானியில் 206 மி.மீ, எமரால்டு 94 மி.மீ, தேவாலா 67 மி.மீ, கூடலூர் 64 மி.மீ, உதகமண்டலம் 47 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. குந்தா, எமரால்டு, அப்பர் பவனி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

நீலகிரியில் மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஹெல்ப்-லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

0423-2223828, 0423-2223807, என்ற எண்களுக்குத் தொடர்பு கொண்டும், 8608000100 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலும் மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...

கோவையில் பருவமழை புகார்களுக்கு சிறப்பு எண்கள்: மாநகராட்சி அறிவிப்பு

மழைநீர் தேக்கம், மரம் விழுதல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பாக பொதுமக்கள் 81900 00200 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் மண்டல வா...

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...