கோவை, நீலகிரியில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு

தமிழகம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 2-வது நாளாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சோலையாறு அணை, பில்லூ, பெரியாறு மற்றும் பாபநாசம் அணைப் பகுதிகள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன.



தமிழகம்: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், 2-வது நாளாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாகப் பெய்துள்ளது. சோலையாறு அணை, பில்லூ, பெரியாறு மற்றும் பாபநாசம் அணைப் பகுதிகள் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளன. 

கோவையில் பெய்த மழையின் விபரம்:-

1. சின்னகல்லார் - 74.00 மி.மீ.,

2. சின்கோனா - 76.00 மி.மீ.,

3. வால்பாறை - 83.00 மி.மீ.,

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 66.00 மி.மீ.,

5. வால்பாறை (பி.ஏ.பி.) - 62 மி.மீ.,

6. பரம்பிக்குளம் - 59 மி.மீ.,

7. நிரார் அணை - 73 மி.மீ.,

8. மனோம்பலி - 51 மி.மீ.,

9. சோலையாறு அணை : 85 மி.மீ.,

இதேபோல, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதனை தற்போது காணலாம்...

1. கூடலூர் - 49 மி.மீ.,

2. குந்தா பாலம் - 42 மி.மீ.,

3. கேத்தி - 8 மி.மீ.,

4. நடுவட்டம் - 18 மி.மீ., 

5. உதகை - 17.20 மி.மீ., 

6. கல்லட்டி - 4 மி.மீ., 

7. கிளன்மார்கன் - 6 மி.மீ., 

8. அப்பர் பவானி - 57 மி.மீ., 

9. எமரால்டு - 43 மி.மீ., 

10. அவலாஞ்சி - 150 மி.மீ., 

11.கெத்தை - 1 மி.மீ.,

12. தேவாலா - 41 மி.மீ., 

மொத்த மழையின் அளவு - 436.20 மி.மீ., 

சாரசரி மழையின் அளவு - 25 மி.மீ.,

கன்னியாகுமரி:

1. மேல் கொடையாறு - 76 மி.மீ.,

2. கீழ் கொடையாறு - 40 மி.மீ.,

திருநெல்வேலி:

1. மாஞ்சோலை - 90 மி.மீ.,

2. குண்டர் - 57 மி.மீ.,

3. சென்கோட்டா - 33 மி.மீ.,

பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகள் மற்றும் பொள்ளாச்சி (51 மி.மீ.,) ஆகிய பகுதிகளில் நல்ல மழைப் பொழிவைப் பெற்றுள்ளது. இதனிடையே, சுற்றுலா மலைப் பகுதிகளில் பெய்துள்ள மழையின் அளவையும் தற்போது காண்போம்..

1. உதகை பொட்டானிக்கல் கார்டன் - 26.3 மி.மீ.,

2. உதகை - 17.2 மி.மீ.,

3. ஏற்காடு - 6.6 மி.மீ.,

4. கொடைக்கானல் - 1.3 மி.மீ.,

5. குன்னூர் - 1.2. மி.மீ.,

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....