மதுபோதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் கைது

நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

உதகை மார்கெட் பகுதி எதிரே உள்ள புளுமவுண்டன் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரவணன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் தனது மருத்துவமனைக்கு பல் சிகிச்சை மேற்கொள்ள வந்த 15 வயது சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் பலர் சேர்ந்து, பல் மருத்துவர் சரவணனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.



அவரை உதகை மத்திய காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், இந்த வழக்கு உதகை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...